Friday 12 February 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்     "  யாக்கூப் நபியின் நம்பிக்கை  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....