Friday 12 February 2016

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 11-02-16 அன்று செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் இறைவனுக்கு உருவம் உண்டு என்ற தலைப்பில் சகோதரர்.அபூபக்கர் சித்திக் சஆதி  உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....