Friday 12 February 2016

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 12-02-16 (வெள்ளி) அன்று வேல்பாரி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து,அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....