Monday 15 February 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள்" யூசுப் நபியும்,அவர் குடும்பத்தார்களும்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....