Monday 15 February 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்" நேர்வழியை உறுதியாக பிடித்து கொள்ள அத்தாட்சிகளை காண்பிக்கும் அல்லாஹ் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்....