Monday 15 February 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-02-16 அன்று திருப்பூர் அரசு பொது மருத்துவமனையில் முருகன்  என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....