Monday 15 February 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்" மறுமை விசாரனை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....