Friday 12 February 2016

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-02-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "சீரழிக்கும்  பிப்'14"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....