Wednesday 10 February 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 10-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில் (ஈஸா நபியின் வருகை) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....