Wednesday 10 February 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 08-02-16 (திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் சீராசாஹீப் தெரு பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:உமர் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....