Wednesday 10 February 2016

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பெற்றோர்களே உஷார் வருகிறது பிப்'14"என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...