Friday 12 February 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 10-02-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "பிற மதத்தவரை பின்பற்றுவோர்" என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......