Thursday 28 August 2014

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 26.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில், சகோ. பஷீ அலி அவர்கள் வரதட்சணை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...