Saturday 11 March 2017

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 10-03-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குழு தாவா நான்கு நபர்களுக்கு செய்து நபிவழி அடிப்படையில் நடைபெறும் ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்