Saturday 11 March 2017

கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   பெரியகடைவீதி கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 09-03-17 அன்று இஷா தொழுகைக்குப்  பின், மாவட்ட துணை செயலாளர்  யாசர் அரபாத் அவர்கள் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல் 16  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி பற்றியும், மாநாட்டிற்காக செய்ய வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டு தாவா பணிகளை வீரியமாக செய்ய கிளை நிர்வாகிகள் உறுதியளித்தனர்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.