Thursday 6 April 2017

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-04-2017 அன்று  மணி பிரகாஷ் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்