Thursday 6 April 2017

கிராம தாவா-திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் - யாசின்பாபு நகர் கிளை

கிராமப்புற தாவா :தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று  காலி பாளையம் கிராமத்தில் ஆண்கள் ஒரு குழுவும் ,பெண்கள் இரண்டு குழுக்களாகவும் சென்று அப்பகுதிவாள் மக்களுக்கு இஸ்லாம் குறித்து ஒரு நபருக்கு 10நிமிடம்  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்   செய்யப்பட்டது,மொத்தம்.35 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்