Thursday 6 April 2017

மதுபான கடைகளை அகற்ற சமுதாயப்பணி - VSA நகர் கிளை

திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக  03-04-17 அன்று  VSA நகர் கிளையின் அருகில் மதுபான கடைகள் திறப்பது குறித்து அப்பகுதியில் செய்தி கேட்டதும் கடைகள் திறக்கமல் இருப்பதற்கு நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .அல்ஹம்துலில்லாஹ்