Thursday 6 April 2017

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-04-17 அன்று  பழனிச்சாமி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகமும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்