Thursday 27 July 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ அபூபக்கர் சித்தீக்( ஸகாதி) அவர்கள்( இறைவனுக்குறிய இலக்கனம்) என்பதை பற்றி விளக்கமளித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)