Thursday 18 December 2014

மாணவரணி சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-12-2014 அன்று மஃக்ரிபிற்க்குப் பின் புர்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாத்தில் இன்றைய இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...