Thursday 18 December 2014

தொழுகை குறித்து சகோதரர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-12-2014 அன்று மாலை  இஸ்லாமிய சகோதரர்களுக்கு தொழுகையின் அவசியம் குறித்து தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...