Thursday 18 December 2014

மகளிர் சுய உதவி குழுவிற்கு எதிராக பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   11-12-2014 அன்று  பெண்கள் குழு தாவா சார்பாக வட்டி அடிப்படையில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவிற்கு எதிராக வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் கிடந்குத்தோட்டம் 2 வது வீதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...