Thursday 18 December 2014

மங்கலம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா ..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-12-2014 அன்று  இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு ஏகத்துவ கொள்கை குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும் அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...