Thursday 18 December 2014

தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து அஸாருதீன் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...