Wednesday 28 December 2016

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **இணைவைப்பை ஒழிப்போம், சுவனம் செல்வோம்** என்ற தலைப்பில் சகோ- பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்