Wednesday 28 December 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர்  மாவடடம் ,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "குர்ஆன் தரும் படிப்பினையும் மனிதர்கள் 
செய்யும் அலட் சியமும் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.