Wednesday 28 December 2016

நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின்  சார்பாக 21-12-2016  அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  காதர்பேட்டை பகுதியில்  இன்ஷா அல்லாஹ் நபிவழி அடிப்படையில்  ஜும்ஆ  தொழுகை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.  மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான்  நன்மையை ஏவுவோம். தீமையை தடுப்போம் எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.