Wednesday 28 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர்  மாவடடம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஈஸா அவர்கள் "ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் சோதிப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.