Friday 30 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-ஈஸா  அவர்கள் "நேரத்தை எப்படி செலவிடுவது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்