Saturday 31 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்தியாயம்-39--1முதல் -4வரை உள்ள வசனங்களுக்கு)  விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.