Saturday 31 December 2016

பயான் ஒளிபரப்பு -குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில், முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டில் சகோதரர் சையது இப்ராஹிம் உரையாற்றிய "கண்ணியமார்க்கத்தை கழங்கபடுத்துவது யார் "என்ற வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.