Saturday 31 December 2016

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 22-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கேடுதரும் போதை** என்ற தலைப்பில் சகோ- சாஹீத் ஒலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்