Tuesday 17 March 2015

சின்னத்திரை ஓர் அபாயம் -செரங்காடு கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 16.03.15 அன்று சுப்பிரமணியன் நகர் பகுதியிலுள்ள அப்துல் காதர் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி அர்ஷத் மனைவி அவர்கள் சின்னத்திரை ஓர் அபாயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ்