Tuesday 17 March 2015

பூமிஉருண்டை என்பதை உணர்த்தும் பயணம் -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  சிராஜ்தீன் அவர்கள் 274. பூமிஉருண்டைஎன்பதைஉணர்த்தும்பயணம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..