Sunday 11 May 2014

"தீர்ப்பு நாளின் அதிபதி" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 11.05.2014 அன்று  சகோ.பசீர்  அவர்கள் "தீர்ப்பு நாளின் அதிபதி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.