Saturday 10 May 2014

பிறமத சகோதரியின் அவசர சிகிச்சை இரத்த தேவைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 10.05.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி. சுசிலா  அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.