Saturday 10 May 2014

சாலையோர மரக்கன்றுகள் நட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் _யாசின் பாபு நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.05.2014 அன்று  சாலையோரங்களில் 32 மரக்கன்றுகள் நட்டி வைத்து மரம் நடுவதனால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது…….....அல்ஹம்துலில்லாஹ்