Saturday 10 May 2014

ஏழை சகோதரிக்கு ரூ.550/= வாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 09.05.2014 அன்று   ஏழை சகோதரி. பாத்திமாபீபி  அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.550/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது