Saturday 10 May 2014

ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _கோம்பைத்தோட்டம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை  சார்பில் கடந்த 28.04.2014 முதல் 08.05.2014 அன்று வரைஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ.ஆஷம், சகோ.சதாம் ஹுசைன், மற்றும் சகோ. ஹுசைன் ஆகியோர்   
1.இஸ்லாமிய அடிப்படை கல்வி
2.இஸ்லாமிய ஒழுக்கங்கள்
3.நபிவழி தொழுகை பயிற்சி 

4.துவாக்கள் மனனம்

5.சூராக்கள் மனனம்


 



ஆகிய பாடங்களை கலந்து கொண்ட 26 மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.
08.05.2014 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட இதர மாணவர்கள் அனைவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.


கலந்துகொண்ட  மாணவர்கள் அனைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்....