Saturday 10 May 2014

ஏழை சகோதரர் குடும்பத்திற்கு ரூ.1100/= வாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 08.05.2014 அன்று    ஏழை சகோதரர்.ஜான்பாஷா   அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.1100/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது