Saturday 8 October 2016

"பெற்றோருக்கு உபகாரம் செய்தல்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் "பெற்றோருக்கு உபகாரம் செய்தல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...