Saturday 8 October 2016

** முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ** தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30-09-2016 அன்று கொள்ளுகாடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்  அபுபக்கர் சித்திக் அவர்கள் ** முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..