Saturday 8 October 2016

**இறையருள் பெற** பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 02-10-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் **இறையருள் பெற** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.