Saturday 8 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளை சார்பாக 02-10-2016 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...