Saturday 8 October 2016

"முகமதுர் ரசூலுல்லாஹ்" தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 02-10-2016  அன்று மஃரிப்க்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் சீராசாஹிப்தெரு பகுதியில் நடைபெற்றது.சகோதரர்:சஜ்ஜாத் அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். புகைப்படம் எடுக்கவில்லை..அல்ஹம்துலில்லாஹ்.