Saturday 8 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 03-10-2016 அன்று டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  ஜம் நகர் மெயின் வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் - சபியுல்லாஹ் அவர்கள் ** இறைத்தூதர் வழியா? முன்னோர்கள் வழியா ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..