Thursday 29 January 2015

" இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் " வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 25-1-2015 அன்று பெண்கள் பயான் அஸர் தொழுகைக்குப் பின் கிளை மர்கசில் நடைபெற்றது. இதில் சகோதரி பாத்திமா அவர்கள் “ பித்அத்களை விட்டொழிப்போம்“ என்ற தலைப்பிலும், சகோதரி ஜுகுனு அவர்கள் " இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இதில் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்