Thursday 29 January 2015

புத்தகம் வழங்கி பிறமத தாவா _ Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28.01.2015 அன்று பிறமத சகோதரி நிரஞ்சனா அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது