Thursday 29 January 2015

வஹி செய்தி _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 28/01/2015 அன்று அஸர் தொழுகைக்கு ப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ.அப்துல்லாஹ் அவர்கள் வஹி செய்தி என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.